Friday, April 08, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!



மெழுகுவர்த்தி இங்கே ஒளிகொடுக்கும் ஆனால்

உருக்குலைந்தே காணாமல் போய்விடும்! பெற்றோர்

ஒளிகொடுத்தே வாழவைப்பார் பிள்ளைகளை!  ஆனால்

ஒளியில் வளர்ந்தோர் வளர்த்தோரை ஏனோ

இருளில் உழலவைப்பார் சொல்?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home