Saturday, April 09, 2022

இன்றைய சூழல்

 இன்றைய சூழல்!


பெற்றோர் பணிக்களம் செல்வதால் இல்லறத்தில்

பெற்றோர் அரவணைப்பும் கண்டிப்பும் இல்லாமல்

உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆயாக்கள்

என்றேதான் அங்கங்கே உள்ளோர் அரவணைப்பில்

இங்கே குழந்தைகள் வாழ்கின்றார்

நாள்தோறும்!

இன்றைய சூழல் இது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home