Tuesday, May 03, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செய்வதை நாமோ மகிழ்ச்சியாய் செய்யவேண்டும்!

உள்ளம் மகிழ்ந்து செயல்பட்டால் மாமலை

போன்ற செயலை விரைவாகச் செய்திடலாம்!

கூடுத லான உளைச்சலின்றி செய்திடலாம்!

வாழ்வில் மகிழ்ச்சியுடன் நல்லமைதி போற்றுவோம்!

தோல்வி நெருங்கா துணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home