Monday, May 02, 2022

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


என்பசி தீர்ப்பதற்கு யார்வருவார்? தாகத்தைத்

தண்ணீர் அளித்தேதான் தீர்ப்பதுயார்? என்றேதான்

வண்ணப் பறவையே! ஏங்கினாலும் கூறுகின்றாய்

நண்பர் வணக்கத்தை! நன்றி நவில்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home