Tuesday, April 26, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


.உங்களை நோக்கித்தான்  குற்றம் சுமத்துவதாய்

இங்கே உணர்ந்தால் குறைசொல்ல வேண்டாமே!

அன்பைப் பொழியுங்கள்! அந்த மனிதர்கள்

என்றும் குறைசொல்லும் வாய்ப்பை வழங்காமல்

இங்கே இருப்பதற்குக் கற்கப் பழகுங்கள்!

பண்பிலே நேர்மறை கொள்


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home