Wednesday, April 20, 2022

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

கற்றறிந்த எல்லா முறைகள், செயல்முறைகள்

தம்மை முயன்றே செயல்முடிக்க நின்றாலும்

இங்கே சிலநேரம் நாமோ இயல்பாக

சென்றுவிட முன்வந்தால் தானாய் நிறைவேறும்!

அந்தப் பயனால் கனிந்துவரும் நன்மைகள்

இங்கே சுவைதான் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home