Tuesday, April 19, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதைச்செய்த போதும் மகிழ்ச்சியுடன் கற்போம்!

வலிந்தே திணித்தாலும் ஆர்வமுடன் ஏற்போம்!

அனுபவித்தே அச்செயலை நாமோ முடித்தால்

மனதில் திருப்தி நமக்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home