Monday, April 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நல்லதைச் செய்துவாழும் வாழ்வின் சிறப்புகளே

முற்றிலும் வேறுதான்!

உள்ளம் திருப்திகொள்ளும்!

அன்றாட வாழ்விலே அர்த்தமுண்டு!

என்றுமே

நன்னடை போடு இலக்குநோக்கி!

நேர்மறை

எண்ணமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home