Tuesday, April 12, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எப்போதும் சிக்கலைப் பார்ப்பதற்குத் தேவையில்லை!

நிம்மதியாய் சூழ்நிலையில் நாள்தோறும் வாழலாம்!

என்னசெய்ய வேண்டுமென்றும் எப்படிச் செய்யவேண்டும்

என்றேதான் சிந்தித்தால்  நம்செயலின் ஆற்றல்கள்

நன்றாய் உருவெடுக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home