Monday, April 11, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


காலம் விரைகிறதே என்ற கவலையில்

மூழ்குவதை விட்டுத்தான் நாமோ விரைவாக

காலத்தை முந்தப் பழகவேண்டும்

நாள்தோறும்!

காலத்தை வெல்லப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home