Monday, April 18, 2022

நண்பர் துபாய் ராஜேந்திரன்


நண்பர் துபாய் கம்ப்யூட்டர் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை?


குளம்பியை ஆற்றி டவராவில் ஊற்றி

பிறகதை டம்ளரில் கொஞ்சமாய் மாற்றி

உறிஞ்சி உறிஞ்சி சுவைத்துக் குடித்தால்

மகிழ்ந்தே ரசிப்போம் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home