Saturday, April 16, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சாதிக்க வேண்டுமென்ற உள்ளுணர்வு மட்டுமே

போதாது! நல்ல இலக்குகளை நோக்கியே

நாமிங்கே என்றும் முயற்சியை மேற்கொண்டு

நாமெடுக்கும் அந்த முயற்சி நிலைகளெல்லாம்

நாளும் சரிதானா என்றே சரிபார்த்து

வாழ்தலே ஏற்றம் தரும்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home