Friday, April 15, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளம் களைத்துத் துவள்கிறதா? ஓய்வெடுங்கள்!

தள்ளி நடுங்கி வெளியேறி ஓடவேண்டாம்!

சந்தித்தால் வெற்றி உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home