Sunday, April 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நேரத்தில் வேலை முடிவடைந்தால் உள்ளத்தில்

வேரோடும் அந்த மகிழ்ச்சி, திருப்தியுடன்

காணுகின்ற இன்பமோ ஏராளம்! ஒவ்வொரு

நாளும் முயலவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home