Thursday, April 21, 2022

மகள் உமாபாலு


மகள் உமாபாலு அனுப்பியதற்குக் கவிதை!


பல்வேறு சூழலை நாமோ சமாளித்தல்

எப்படி என்றேதான் கேட்காதே! சூழ்நிலையில்

எப்படி நம்மைச் சமாளித்தல் என்றுகேள்!

வெற்றிகண்டு வாழலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home