Sunday, April 24, 2022

சௌதி நண்பர் கண்ணன்


சௌதி நண்பர் கண்ணன் அனுப்பியதற்குக் கவிதை!


பாலை வனநாட்டில் ஈச்சமரக் காட்சியுடன்

காலை வணக்கத்தை நட்பு மணங்கமழ

பாசமுடன் கண்ணன் அனுப்புகின்றார் வாழ்த்துகிறேன்!

நேசமுடன் நன்றிசொன்னேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home