Sunday, April 24, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிலநேரம் கொண்டாட எண்ணும் தருணம்

பலதடைகள் உண்டாகும்! அப்போது நீங்கள்

முயற்சிகள் செய்து புறக்கணித்தால் வாழ்வில்

தலைநிமிர்ந்து வாழலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home