Wednesday, April 27, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


அமைதியைத் தேடி அலைகின்றோம் நாம்தான்!

அமைதி நமக்குள்ளே உள்ளதை நாமோ

உணராமல் வாழ்கின்றோம்! நாம்தான் அமைதி

மணக்கின்ற சோலை! அமைதியை நாளும்

உணர்வது மட்டுமல்ல மற்றவரை நாடி

உணரவைக்க நம்மால் முடியும் உணர்வோம்!

அமைதிக்கு நாமே பொறுப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home