Friday, May 06, 2022

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தொந்தரவும் சிக்கலும் தாங்கள் வருவதோ

எந்தநேரம் என்றிங்கே சொல்லி வருவதில்லை!

சந்திக்க நாம்தான் தயாராய் இருக்கவேண்டும்!

உங்களது முன்னுரிமை பார்த்துச் சமாளிக்கும்

வண்ணம் இருப்பது நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home