Thursday, May 05, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்மிடம் உள்ள திறமை செயல்திறனை

இங்கே வெளிப்படுத்த தோதான சூழ்நிலை

இல்லாமல் தோன்றலாம்! அத்தகைய சூழலிலும்

நம்திறமை தன்னை வெளிப்படுத்த கற்கவேண்டும்!

நம்திறமை நம்மிடந்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home