Saturday, June 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


மகிழ்ச்சியை உண்டாக்கும் சிற்பியாக மாறி

அகங்குளிரும் ஆதார மாகத்தான் நீங்கள்

மகத்தாக வாழும் நிலையிலே அந்த

மகிழ்ச்சியைத் தேடி அலையவேண்டாம்  இங்கு!

மகிழ்வித்து நாளும் மகிழ்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home