Wednesday, June 29, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சார்ந்திருக்க நேரும் பொழுதில் சிலநேரம்

தீர்வுகள் சிக்கலுக்குத் தோன்றாது!

சார்பினை

நாமோ தவிர்க்க முடிவதில்லை என்றாலும்

மேம்படுத்த வேண்டும் இணங்கவைக்கும் ஆற்றலை!

நாமிங்கே கற்பது நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home