Monday, June 27, 2022

காக்கும் கரம்

 காக்கும் கரம்!

அம்மாவின் அன்பில் உருகாத உள்ளமுண்டோ?

அப்பா அரவணைப்பில் துள்ளாத உள்ளமுண்டோ?

அப்பாவும் அம்மாவும் வாழ்வின் இருவிழிகள்!

எப்போதும் காக்கும் கரம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home