Wednesday, June 22, 2022

ஆழ்மனம்

 ஆழ்மனம்!


வாழ்க்கையே கேள்விக் குறியாக நொந்துபோய்

வாழ்பவரைக் காணும் பொழுதெல்லாம் வாடுகிறேன்!

வாழ்க்கையின் சிக்கல் முடிந்து மகிழ்ச்சியுடன்

வாழ்க்கை வியப்புக் குறியாக மாறவேண்டும்!

ஆழ்மனத் தூதே இது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home