Monday, June 20, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


பலவகை வேலைகளைச் செய்யவேண்டும் என்றே

களத்தில் நினைக்கலாம்! ஆனாலும் நாமோ

சிலவேலை மட்டும் நிறைவுசெய்வோம்! நாளும்

இவையிரண்டுக் குள்ள இடைவெளியை நாமே

குறைக்க முயலவேண்டும்! நாளும் இலக்கை

அடைய முயற்சித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home