Tuesday, June 21, 2022

ஆதித்யா அம்மா


ஆதித்யா அம்மா இன்று அனுப்பிய படங்களுக்குக் கவிதை!


இடம்: குரோவ் அடுக்ககம்

பிருந்தாவன் மாடி


மாலைப் பொழுதிலே மாடிக்குச் சென்றிருந்தேன்!

வானத்தில் கார்மேகம் வந்து திரண்டதால்

ஆகா! மழைவரும்  என்றே நினைத்திருந்தேன்!

வானம் பொழிந்தது நல்ல மழைதன்னை!

தேனமுதம் தானே மழை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home