Friday, June 24, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை:


போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு

வேலைகள் செய்வதோ ஆர்வம் நிறைந்ததுதான்!

வேலையைத் தேர்வுசெய்தே முக்கியத்தைப் பார்த்துணர்ந்து

வேலையில் எந்தச் சமரசமும் இல்லாமல்

நாமோ நிறைவுசெய்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home