Friday, June 24, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஏதாவ தொன்றினைச் செய்ய திறனுண்டு

தோதாக  என்பதில்லை! உள்ளம் உறுதியுடன்

தாகமும் அர்ப்பணிப்பும்  கொண்டே சிறப்பாக

நாளும் செயல்படுதல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home