Friday, September 02, 2022

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


மழையில் மரத்தடியில் நிற்காதே! உன்னை

உளைச்சலும் துன்பமும் வாடவைக்கும் நேரம்

உறவுகளின் வீட்டுக்குச் செல்லாதே! வாழ்வில்

வளமுடன் வாழ்கின்ற நேரம் பிறர்க்கு

உதவ மறக்காதே நீ.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home