Friday, September 09, 2022

நண்பர் பன்னீர்செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய காட்சிக்குக் கவிதை!


மணற்பரப்பில் கன்றின்மேல் சாய்ந்து படுத்து

அழகாய் உலகை ரசிக்கும் மழலைப்

பருவத்தில் மாசில்லை சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home