Tuesday, September 06, 2022

எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை


நம்முடைய வாழ்க்கையில் திட்டமிடல் என்பது

அன்றாடம் முக்கியப் பங்கு வகிக்கிறது!

திட்டத்தைத் திட்டமிட்டு முன்பே நிறைவேற்று!

திட்டமிட நாமும் சிலநிமிடம் ஏற்கவேண்டும்!

அப்போது தானே அமல்படுத்தும் நேரத்தில்

எத்தவறும் தோன்றா(து)  உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home