Thursday, April 06, 2023

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


உள்ளம் முழுதும் உலவுகின்ற எண்ணங்கள்!
எண்ணத்தை நாம்தான் ஒழுங்கு படுத்தவேண்டும்!
நன்னெறிப் பாதையில் சீர்படுத்தி வாழ்க்கையில்
நன்கு செயலாற்றப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home