Friday, May 26, 2023

இன்றைய நிலை!

 என்வாழ்வின் நிலை இன்று!


முள்ளாய் உறுத்தும் நிகழ்வுகளின் பின்னணி

உள்ளத்தைக் கீறிக் கிழித்திருக்க செங்குருதி

வெள்ளமெனப் பாய்ந்தோடு தல்போல் உணர்விலே

செல்லரித்துப் போகின்ற வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home