Tuesday, May 30, 2023

ஏன்?

 ஏன்?

தாய்தந்தை, இல்லாள், உறவினர், பிள்ளைகள்

தோளுடன் தோள்நின்ற நண்பர்கள் என்றேதான்

வாழ்வில் அனைவரையும் தூக்கி எறிந்துவிடும்

சூழ்நிலைக்கே ஆட்பட்ட தேன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home