Saturday, June 03, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

.சிலநேரம் மின்னலைப் போலத்தான் எண்ணம்
ஒளிர்ந்தே மறைந்துவிடும்! நாமோ உணர்ந்து
அடையாளம் கண்டு மனதில் பதித்தால்
திறமையுடன் உற்பத்தி தான்வளரும் இங்கே!
முறையுடன் உற்பத்தி பேண்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home