Saturday, August 26, 2023

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நிலையாமை கொண்டதுதான் வாழ்வாகும்! ஆனால்

கதிரோனின் மாலை மறைவுக்குப் பின்னால் 

கதிரோனின் காலை விடியல் எழுச்சி

உலகிலே நிச்சயம் உண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home