Thursday, September 21, 2023

இருதரப்பும் கேள்


இருபுறமும் கேள்!


ஒருதலைத் தீர்ப்பு நடுநிலை அல்ல!

இருதரப்பை நன்கு விசாரிக்க வேண்டும்!

தரவேண்டும் தீர்ப்பு நடுநிலை யோடு!

இருபுறமும் கேட்பது நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home