Thursday, December 28, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வழிகளைத் தேர்ந்தெடுத்து சிந்தித்தால் எண்ணம்
தெளிவாய் இருக்கவேண்டும் பின்னோக்கிச் செல்தல்
தெரியாமல் விட்டுவிடல்
என்பவை வேண்டாம்!
துணிந்தேதான் முன்னேறிச் செல்லவேண்டும் இங்கு!
துணிந்தபின் எண்ணுதல் தீது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home