Wednesday, January 03, 2024

மருத்துவர் சேதுராமன்


 குழந்தை நல சிறப்பு மருத்துவர் சேதுராமன் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!

பால்நிறைய ஊற்றியுள்ள பாத்திரத்தில் மேலும்நாம்
பால்சேர்க்க ஏலாது! ஆனாலும் சர்க்கரையை
மேலுமதில் சேர்க்கலாம்! வாழ்வில் இனிமையாய்
நாளும் பழகுவோர் தக்க இடந்தன்னை
ஆள்வார்கள் மற்றவர் உள்ளம் நிறவெனினும்!
வாழ்வில் மதிப்புகளைச் சேர்க்கலாம்! ஆணவம்
பாழ்படுத்தும் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home