Monday, February 26, 2024

நண்பர் எழில்புத்தன்

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

சிக்கலை ஆராய்ந்து தீர்க்க பலவழிகள்
உள்ளன! உள்ளதில் உள்ள சிறந்ததை
ஒவ்வொரு வாய்ப்பிலும்
சிந்தித்துத் தேர்ந்தெடுத்தல்
நல்ல வழிமுறை யாம்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home