Thursday, March 07, 2024

உள்ளுணர்வோ?


 உள்ளுணர்வோ?


அடையாளம் இன்றிப் பறவைகள் கூட்டம்

படையெடுத்து மாலையில் தங்களின் கூட்டை

அடைகிறதே! நாளும் வியக்கின்றேன் நான்தான்!

அடையாளம் தந்தும் மனிதர்கள் இங்கே

அடைவதற்குத் தத்தளிக்கும் கோலங்கள் உண்டு!

பறவைக்கு உள்ளுணர்வோ? சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home