Monday, April 22, 2024

நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை


 👌🙏

நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை!


நூல்களைக் கற்றால் அறியாமை நீங்கிவிடும்!

நூலோர் அவையில் துணிந்தேதான் பேசலாம்!

நாலுதிக்கு சென்றே சிறப்புகள் சேர்க்கலாம்!

நூல்களே வாழ்வின் ஒளி.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home