Thursday, May 30, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்போதும் உங்களை மற்றவரைப் பார்த்தேதான்
ஒப்பிட வேண்டாமே! நேரம் அமைதியும்
கட்டாயம் வீணாகும்! நீங்கள் தனித்துவம்
மிக்கவர் மற்றும் சிறந்தவர்  நீங்களிங்கே
எங்கிருந்த போதிலும் நன்றாய்ச் செயல்படுங்கள்!
உங்களுக்கு நீங்கள் நிகர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home