Saturday, May 25, 2024

தென்காசியில் வள்ளுவர் குடும்பம்



 வள்ளுவர் குரல் குடும்ப அரங்கம்!


வள்ளுவப் பாதையோ சிங்கத்தின் பாதையாம்!
தெள்ளத் தெளிவாக வள்ளுவத்தின் தூதர்கள்
அள்ளி வழங்கும் அமுத உரைகளை
உள்ளம் ரசிக்கும் உவந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home