Thursday, June 20, 2024

நவில்தொறும் நூல்நயம் 21.06.24


 நவில்தொறும் நூல்நயம் நிகழ்வுக்கு வாழ்த்துகள்!


நவில்தொறும் நூல்நயம் என்னும் நிகழ்வில்
மலர்க்கொடி ராஜேந்ரன் இங்கே படைத்த
நிழலினைக் காட்டும்  நிஜங்களென்ற நூலை
நயவுரை மூலம் அணுகி வழங்கும்
இளங்கோவன் ஐயாவை வாழ்த்துகிறேன் இன்று!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home