Friday, June 21, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நல்லநல்ல எண்ணங்கள் உள்ளத்தில் ஊறிவரும்!
அத்தகைய எண்ணத்தை நாமோ செயல்படுத்த
எத்தனிக்க வேண்டுமிங்கே! இவ்வாறு எண்ணங்கள்
இப்படித் தோன்றாது மீண்டும்! அதைவிட்டால்
இப்படி விட்டுவிட்டோம் என்று வருந்துகின்ற
வண்ணம் வருந்துவோம் பின்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home