Sunday, July 21, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கண்ணாடி யால்செய்த ஓடத்தில் பூங்கொத்தை

நண்பர் அனுப்பினார்! அன்புடன் வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home