Tuesday, July 02, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!

தன்நிழலைத் தண்ணீரில் புள்ளிமான் பார்த்தேதான்

இன்னொரு மான்தான் இருக்கிறதோ என்றேதான்

அச்சத்தில் உள்ளதோ? செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home