Saturday, August 24, 2024

நம்பிக்கை வை!


 [25/08, 07:41] Vovkaniankrishnan:

 பாபாஜியைப் போல் இவ்வளவு எளிதாகக் கவி யாக்க புவியில் யார்தான் உளர்?!!.

[25/08, 07:42] Vovkaniankrishnan: 

கவி புனைவதில் யான் ஏழையினும் ஏழை.

மதுரை பாபாராஜ்:

கவிதையைப் படிக்கத் தூண்டும் அளவுக்கு வண்ணப்படுத்துவதில் யான் ஏழையினும் ஏழை நண்பரே.

இரண்டு கைகள் தட்டினால் ஓசைவரும். கவிதை என்ற ஒருகை ஓசை பலன்தராது.

0 Comments:

Post a Comment

<< Home