Tuesday, August 20, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பி மலர்க்கொத்து நீரலையில்

ஞாயிறின் பேரழகு என்றே வணக்கத்தைக்

காலையில் நட்புடன் நண்பர் அனுப்பினார்

வாழ்த்துகிறேன் அன்புடன் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home